Wednesday, February 17, 2010

karatekasi

"வீரமும் ...மானமும் ...எனது இரு கண்கள் மரணத்தை கண்டு அஞ்சுபவன் நான் இல்லை ‘‘தோல்வி அடைந்துவிடுவோமோ என்று அச்சப்படுபவன், வெற்றி பெற மாட்டான்’’ என்பது எனக்குத் தெரியும். இதுதான் என்னுடைய போர்த்தந்திரம். என் மீது இருக்கும் அச்சத்தை வைத்து, இந்த உலகம் முழுவைதயும்வெற்றி கொள்வேன்’’ ஒருத்தன் நம்பி வந்தால் உயிர் கொடுக்கும் வீரன் நான். வீரனும் வீரமும் புதைக்கப்படவில்லை! விதைக்கப்பட்டுள்ளது! அந்த இனமே நான் வீரர்கள் வாழும் திராவிட நாட்டை வென்றவர் கிடையாது வேலும் வாளும் தாங்கிய என்னை எதிர்த்து வென்றவர் கிடையாது பாயவும் தெரியும்! பதுங்கவும் தெரியும் ! ஆனா பயப்பட தெரியாது !!! கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன்பே கையில்
வாளோடும் வேலோடும் தோன்றி சிவன்-ன் வீரத்தை வரம் பெற்றவன் தான் இந்த காசிவிஸ்வநாதன் ‘நாம் யாருக்கும் தாழ்ந்தவர் இல்லை; நமக்கு யாரும் தாழ்ந்தவர் இல்லை' ”நான் யாருக்கும் அடிமையில்லை. எனக்கு யாரும் அடிமையில்லை” Kadavulai kandavanum illai
vallambarai vendravanum illai

1 comment:

  1. We welcome all of your presence in our state level meeting of "Anaithu Vallambar Peravai"by 0830 hrs on Saturday,24.04.10,Rajeswari Hall,Aranthangi

    ReplyDelete